Trending News

அனைத்து தரப்பினரிடமும் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO)-புதிய அரசியலமைப்பு தொடர்பில் போலித் தகவல்களை வழங்கி மக்களை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை பிளவுபடுத்து விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற தைப்பொங்கள் கொண்டாடங்களின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

ව්‍යාපාර සඳහා බලපා ඇති නීති රෙගුලාසි රැසක් ලිහිල් කිරීමට පියවර ගන්නවා – ජනාධිපති

Editor O

සිංහල අලුත් අවුරුදු සීට්ටුවේ නැකැත් වේලාවන් වැරැදියි – ජාතික ජ්‍යොතිර්වේදීන්ගේ සංගමයේ ජාතික නැකැත් කමිටුව

Editor O

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Mohamed Dilsad

Leave a Comment