Trending News

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று(14) அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகல ரட்ணாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ எச் எம் பௌசி, ஐ எம் இஸ்மாயில், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

Related posts

Lewis Hamilton tops Australia first practice

Mohamed Dilsad

ACMC hails Speaker’s decision to appoint committee to probe Parliamentary misconduct

Mohamed Dilsad

මත්ද්‍රව්‍ය ප්‍රවාහනයට කාන්තාවන් වැඩි වශයෙන් යොදා ගැනීම ඉතා කණගාටු දායක තත්වයක්

Mohamed Dilsad

Leave a Comment