Trending News

ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் ஹெரோயினுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களிடமிருந்து 14 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதரை பிரதேசத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இரு சந்தேக நபர்களும் பதுளை மற்றும் வெலிகடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 43 வயதுடைய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Brothel raided in Malay Street, Colombo

Mohamed Dilsad

Delimitation report to be gazetted in a month

Mohamed Dilsad

மனித உரிமைகள் அமர்வில் அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக மேற்கொண்ட நடவடிக்கைள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் – பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்

Mohamed Dilsad

Leave a Comment