Trending News

மஹிந்த ராஜபக்ஷவின் மனு பெப்ரவரியில் விசாரணைக்கு…

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கும் அமைச்சர்கள் தமது பதவிகளில் செயற்படுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள  உயர் நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

Mali President appreciates role played by Sri Lankan troops

Mohamed Dilsad

புலமைப் பரிசில் பரீட்சை; வெளிவந்துள்ள முக்கிய அறிவித்தல்

Mohamed Dilsad

தென்கொரியா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த வடகொரியா

Mohamed Dilsad

Leave a Comment