Trending News

2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் 16 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயாளர்கள் 2330 பேர் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 625 பேரினால் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்தில் 180 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

World Anti-Doping Agency figures show 14% rise in doping sanctions

Mohamed Dilsad

ජාත්‍යන්තර ක්‍රිකට් කවුන්සිලයේ ජූලි මාසයේ ක්‍රීඩිකාව චමරි අතපත්තු

Editor O

மரியாதைக்குரிய விருது: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி …

Mohamed Dilsad

Leave a Comment