Trending News

உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு ​விற்பதற்கு தடை

(UTV|COLOMBO)-எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விற்பனை செய்வது தடைசெய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக எதிர்வரும் 3 மாத கால பகுதிகளுக்குள் பொதுமக்கள், பாடசாலை மாணவர்களை தெளிவுப்படுத்துமாறு மாகாண மற்றும் மாவட்ட, பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு இன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவின் உதவி பணிப்பாளர் ஜே.கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

நவாஸ் ஷரிப்பிற்கு லண்டனில் சிகிச்சை

Mohamed Dilsad

Railway Dept. to launch e-tickets by year end

Mohamed Dilsad

දෙහිවල පවත්වාගෙන ගිය මත්ද්‍රව්‍ය බෙදා හැරීමේ මධ්‍යස්ථානය වැටලු අයුරු(වීඩියෝ)

Mohamed Dilsad

Leave a Comment