Trending News

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-தமது ஊழியரொருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் தற்போதைய நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இ.போ.சபை பேரூந்தொன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் தனியார் பேரூந்து ஊழியரொருவர் நீர்க்கொழும்பு காவற்துறையால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

MCC இன் தலைமைப் பதவியை பொறுப்பேற்றார் சங்கக்கார

Mohamed Dilsad

முஸ்லிம் சமூகத்தின் ஜீவநாடி மரச் சின்னம் என்று கூறியோர், எட்டுச் சின்னங்களில் போட்டியிடுகின்றனர்”

Mohamed Dilsad

‘මේ රටේ කිසිම රණවිරුවෙක් විත්තිකාරයෙක් කරන්න මම ලැස්තිත් නැහැ’ ජනපති

Mohamed Dilsad

Leave a Comment