Trending News

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை

(UTV|COLOMBO)-அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ආණ්ඩුවෙන් අලුත් අවුරුදු තෑගි කලින්ම : ග්‍රෑම් 400 පිටි පැකට්ටුවක් රු 50කි න් ඉහළට

Editor O

17 INJURED FOLLOWING ACCIDENT IN ANURADAPURA

Mohamed Dilsad

Lula: Brazil court ruling could free jailed ex-president

Mohamed Dilsad

Leave a Comment