Trending News

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி: நால்வர் படுகாயம்

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு – நெடுங்கேணி – முல்லியவலை வீதியில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் இராணுவ மேஜர் ஒருவரும், இராணுவ அதிகாரியொருவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

“Sri Lanka needs Tamil leaders with a national perspective,” says Namal Rajapaksa

Mohamed Dilsad

மிளகின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

මාලිමා මන්ත්‍රීවරු තුන්වේලම කන්නේ පාර්ලිමේන්තුවෙන් – දිලිත් ජයවීර

Editor O

Leave a Comment