Trending News

கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று ‘அபேகம’ வளாகத்தில்

(UTV|COLOMBO)-சுதேச கைவினைத் துறையினைப் போஷித்து, பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் “சில்ப அபிமானி 2019” கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று(23) பிற்பகல் 1.30 மணியளவில் பத்தரமுல்லை, ‘அபேகம’ வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் குறித்த விருது விழா இடம்பெறுகிறது.

 

 

 

 

Related posts

New houses for Meethotamulla victims

Mohamed Dilsad

Party Leaders’ meeting concludes without decision on Parliament Select Committee [UPDATE]

Mohamed Dilsad

மன்னாரில் ஏற்படும் மின்தடையை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு சியம்பலப்பிட்டியவிடம் ரிஷாட் வேண்டுகோள்

Mohamed Dilsad

Leave a Comment