Trending News

குருநாகல் முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமானது இவ்வருடம் திறப்பு

(UTV|COLOMBO)-மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

சுமார் 40 கிலோ மீட்டர் இடையிலான தூரத்தினைக் கொண்டுள்ள குருநாகல் முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தின் ஒரு பகுதி இவ்வருடத்தில் மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் என வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இரு நகரங்களுக்கான பயண தூரமானது 20 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

விமானம் நடுவானில் பறந்தபோது கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை திறந்த வாலிபர்…

Mohamed Dilsad

AG submits 21,000 page document seeking extradition of Arjuna Mahendran

Mohamed Dilsad

அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் விருதை சுவீகரித்தார் நோவக் ஜோகோவிச்

Mohamed Dilsad

Leave a Comment