Trending News

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைக்கும் வர்த்தமானி

(UTV|COLOMBO)-கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்ததமானி நாளை(25) வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

UPFA MP’s decides to appoint Mahinda Rajapaksa as Opposition Leader

Mohamed Dilsad

கிராமம் ,நகரம் என்ற பேதமின்றி பாடசாலை வளப்பகிர்வு இடம்பெற வேண்டும்; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

Mohamed Dilsad

President’s Trophy knockout tournament set for kick-off

Mohamed Dilsad

Leave a Comment