Trending News

போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் 175,000 ரூபாய் பெறுமதியான போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் நேற்றிரவு(30) கைது செய்யப்பட்டுள்ளார்.

5,000 நாணயத் தாள்கள் 16ம், 1,000 ரூபா நாணயத் தாள்கள் 95ம் இதன் போது சந்தேக நபரிடம் இருந்து காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Enough evidence against Nalaka de Silva on assassination plot – CID

Mohamed Dilsad

பிஜி தீவுகளில் கடும் நிலநடுக்கம்

Mohamed Dilsad

“Late Prof. Warnapala, great intellect and politician, set an example to politicians,” President says in Parliament

Mohamed Dilsad

Leave a Comment