Trending News

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக அனுமதிக்கு விணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்திற்கான இறுதி நாள் இன்று (01) வரை வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

New legislation to prevent sports offences

Mohamed Dilsad

India Election 2018 : Close Fight In Madhya Pradesh, Congress Ahead In Rajasthan, Chhattisgarh

Mohamed Dilsad

2018 Local Government Election – Puttalam – Vanathawillu

Mohamed Dilsad

Leave a Comment