Trending News

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பான குழு இன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று ஒன்று கூடவுள்ளது.

இந்த கூட்டம் விவசாய திணைக்களத்தில் முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, படைப்புழுக்களை கட்டுப்படுத்து தொடர்பான யோசனைகள முன்வைக்கப்படவுள்ளன.

 

 

 

Related posts

மூன்றாவது முறையாகவும் இந்தியப் பிரிமியர் லீக் வெற்றிக் கிண்ணம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வசம்

Mohamed Dilsad

UPDATE: Cabinet approves Joint Cabinet Paper on SAITM

Mohamed Dilsad

Peradeniya Uni. Management Faculty to reopen next week

Mohamed Dilsad

Leave a Comment