Trending News

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(01) மாலை பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

ஒசாமா பின் லேடனின் மகனின் தலைக்கு ஒரு மில்லியன்?

Mohamed Dilsad

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சாரத் தடை

Mohamed Dilsad

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

Mohamed Dilsad

Leave a Comment