Trending News

பிரதமருக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உள்ளாக்கி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனகல தாக்கல் செய்திருந்த மனு விசாரணை எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதியரசர்களான அனில் குணரத்ன மற்றும் பிரியந்த பிரனாந்து முன்னிலையில் இன்று ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

ශිෂ්‍යත්ව විභාගයේ නැවත සමීක්ෂණ ප්‍රතිඵළ නිකුත් කරයි

Editor O

அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய பெண்

Mohamed Dilsad

අර්ජුන ඇලෝසියස්ගේ බිලියන 3.5 බදු වටිනාකම රජයට අයකර ගන්නවා – දේශීය ආදායම් කොමසාරිස් ජනරාල් සේපාලි චන්ද්‍රසේකර

Editor O

Leave a Comment