Trending News

வேதன அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம்(06) கலந்துரையாடல்

(UTV|COLOMBO) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூட்டு ஒப்பந்தத்தில் ஊக்குவிப்புத் தொகையாக 140 ரூபாயைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று(06) பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேச்சுவார்த்தை நேற்றைய தினம்(05) இடம்பெற இருந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டமானது நேற்று(05) மாலை 03.00 மணிக்கு இடம்பெற்ற நிலையிலேயே குறித்த பேச்சுவார்த்தை இன்று வரையில் பிற்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியை சந்தித்த சிமோநெட்டா

Mohamed Dilsad

முஸ்லிம் மாணவனுக்கு பிணை மறுப்பு

Mohamed Dilsad

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி தொடர்ந்தும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment