Trending News

8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

(UTV|FRANCE) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தின நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த தீக்காயமும், 23 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருந்தது. அதே போல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 வீரர்களும் காயம் அடைந்தனர்.

 

 

 

 

Related posts

More rain in Sri Lanka likely today

Mohamed Dilsad

Tamil Nadu Minister says cannot interfere in Sri Lanka’s internal affairs

Mohamed Dilsad

ரஞ்சித் டி சொய்சாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment