Trending News

மஹிந்த ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை மார்ச் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு அழைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

Mohamed Dilsad

கைது செய்யப்பட்ட 8 பேரும் பிணையில் விடுதலை

Mohamed Dilsad

மெத்சிறி செவன இன்று பொதுமக்களிடம் கையளிப்பு…

Mohamed Dilsad

Leave a Comment