Trending News

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 01ம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

Related posts

வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு

Mohamed Dilsad

World applauds as Saudi women take the wheel

Mohamed Dilsad

குழந்தை பெற்ற அடுத்த அரை மணிநேரத்தில் தாய் செய்த காரியம்…

Mohamed Dilsad

Leave a Comment