Trending News

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 01ம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

Related posts

ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – ரிஷாட் பதியுதீன்

Mohamed Dilsad

இராணுவ உயர் அதிகாரி கேணல் ரத்னப்பிரிய பந்துவுக்கு உருக்கமான பிரியாவிடை

Mohamed Dilsad

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!

Mohamed Dilsad

Leave a Comment