Trending News

ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) கொழும்பு துறைமுகத்திலிருந்து ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை காரணமாக பெலியாகொடை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

04 ஆம் மயில்கல் பெலியாகொடை புதிய பாலம் இங்குராங்கொடை மற்றும் சுஹததாச விளையாட்டரங்கு பகுதிகளில் இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

174 Indian boats in Sri Lankan custody ordered to be released

Mohamed Dilsad

18 மாவட்ட பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை

Mohamed Dilsad

தெற்காசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழா – போட்டியாளர்கள் இலங்கை விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment