Trending News

எரிபொருள் விலையில் மாற்றம்- நிதி அமைச்சு

(UTV|COLOMBO) எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய ஒவ்வொரு மாதம் 10 ஆம் திகதியும் எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நேற்று விடுமுறை தினம் என்பதால், அதுகுறித்து இன்று தீர்மானிக்கப்படும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

தனமல்வில துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-மூவர் கைது

Mohamed Dilsad

‘நல்லாட்சியில் நம்பிக்கை இழந்து விட்டோம்’ நாசகாரிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அமைச்சர் ரிஷாட்டிடம் வேதனை!

Mohamed Dilsad

புதிய பெயரில் ரிலீசாகும் ரஜினியின் 2.0

Mohamed Dilsad

Leave a Comment