Trending News

எரிபொருள் விலையில் மாற்றம்- நிதி அமைச்சு

(UTV|COLOMBO) எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய ஒவ்வொரு மாதம் 10 ஆம் திகதியும் எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நேற்று விடுமுறை தினம் என்பதால், அதுகுறித்து இன்று தீர்மானிக்கப்படும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

Welikada Prison’s Intelligence Unit disbanded

Mohamed Dilsad

Macau pulls out of FIFA World Cup Qualifier in Sri Lanka citing safety fears

Mohamed Dilsad

Showery condition expected to enhance from today – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment