Trending News

வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு…

(UTV|COLOMBO) வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக அனுராதபுர புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணித்த ரயில் ஒன்று நேற்று(10) தம்புத்தேகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதினால் வட பகுதிக்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டியே இவ்வாறு தடம்புரண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Gulf tanker attacks: Iran releases photos of ‘attacked’ ship

Mohamed Dilsad

Sri Lanka SMEs receive global funding support

Mohamed Dilsad

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் மற்றுமொரு பாய்ச்சல்.. ஐம்பது தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு.

Mohamed Dilsad

Leave a Comment