Trending News

எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 மற்றும் 95 பெட்ரோல் முறையே ரூபாய் 6.00, ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

Turkey – Sri Lanka trade continues to surge

Mohamed Dilsad

බූස්ස බන්ධනාගාර රැඳවුවෙකුගේ කුටියේ තිබී ස්මාට් ජංගම දුරකථනයක් හමුවෙයි

Editor O

India, Sri Lanka to increase cooperation in curbing drugs and human trafficking

Mohamed Dilsad

Leave a Comment