Trending News

அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்பு ஆணைக்குழு முன்னிலையில்

(JTV|COLOMBO) எரிசக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க வாக்குமூலம் ஒன்றினை வழங்க இன்று(14) இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு சமூகமளித்துள்ளாரென ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் பிணை முறி சம்பவம் தொடர்பில் இவ்வாறு வாக்குமூலம் அளிக்க அமைச்சர் சமூகமளித்திருந்ததாக மேலும் கூறப்படுகிறது.

 

 

 

 

Related posts

Another suspect arrested over Batticaloa Police murders

Mohamed Dilsad

Adverse Weather: Death toll from weather rises to 11 and over 105,352 affected

Mohamed Dilsad

COPE to summon Central Bank and Finance Ministry officials

Mohamed Dilsad

Leave a Comment