Trending News

மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான குறுக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தேர்தல் கடமைகளில்

Mohamed Dilsad

பிரேஸிலில் அணை உடைவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

Mohamed Dilsad

The 12th graduation ceremony of Defense Services Command and Staff College under President’s patronage

Mohamed Dilsad

Leave a Comment