Trending News

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) கிழக்கு, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

 

 

Related posts

ஆண்ட்ரியாவுக்கு நடந்தது என்ன?

Mohamed Dilsad

ETI நிறுவனத்திற்கு முன்னால் போராட்டம்; போக்குவரத்து தடை

Mohamed Dilsad

Special measures from govt. to supply rice for concessionary rates

Mohamed Dilsad

Leave a Comment