Trending News

போதை பொருள் பாவனை தொற்றினை இல்லாதொழிக்க வேண்டும்

(UTV|COLOMBO) கிராம பகுதிகளில் போதை பொருட்கள் பாவனையினால் சமூகம் எதிர்கொள்ளும் இன்னல்களை இல்லாது செய்ய போதை பொருள் பாவனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலநறுவை – நுவரகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

எதிர்வரும் 15 இலங்கை – பங்களாதேஷ் ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி

Mohamed Dilsad

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 1134 முறைப்பாடுகள் பதிவு

Mohamed Dilsad

Gold worth Rs 1.5 million recovered from Sri Lankan national in Mumbai

Mohamed Dilsad

Leave a Comment