Trending News

புகையிரத சமிஞ்ஞை கோளாறு நிலைமை வழமைக்கு

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் காணப்பட்ட சமிஞ்ஞை கோளாறு தற்போதைய நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக புகையிரத சமிஞ்ஞை சில மணித்தியாலங்கள் செயற்படாத காரணத்தினால் இன்று(20) காலை கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் , புகையிரத போக்குரத்தில் தாமதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

இலங்கையிலுள்ள பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை

Mohamed Dilsad

Food poisoning kills 3, 203 hospitalised

Mohamed Dilsad

Navy arrests 8 illegal immigrants

Mohamed Dilsad

Leave a Comment