Trending News

பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ; 4 மாணவர்கள் மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – பொரளை பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் நேற்றைய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த மோதலின் போது 4  மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனந்த ராஜகருணா மாவத்தை பிரதேசத்தில் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பொரளை காவற்துறை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

Mohamed Dilsad

Railway Dept. to launch e-tickets by year end

Mohamed Dilsad

சுவிட்ஸர்லாந்து விபத்தில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment