Trending News

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது செய்மதி…

(UTV|COLOMBO) இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த செய்மதிக்கு ராவணா -1 என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

இது அளவில் சிறிய செய்மதி என ஆர்த்தர் சி கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொறியியலாளர் தரிந்து தயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து இந்த செய்மதியை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Iraq Prime Minister in Mosul to celebrate victory over IS

Mohamed Dilsad

ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய ரூ.700 கோடி நிதியுதவியை இந்தியா ஏற்க மறுப்பதற்கு காரணம் இது தானா?

Mohamed Dilsad

Pacific Islands may boycott Rugby World Cup

Mohamed Dilsad

Leave a Comment