Trending News

போட்டியில் இருந்து விலகிய அம்புள்தெனிய

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லசித் எம்புல்தெனியவின் இடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணி வீரர் லசித் அம்புள்தெனிய, தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பந்து தாக்கியதனை தொடர்ந்து இரத்தம் வெளியேறிய நிலையில் உடனடியாக லசித் எம்புல்தெனிய விளையாட்டரங்கில் இருந்து மருத்துவரினால் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Tom Holland: Spider-Man row most stressful time of my life

Mohamed Dilsad

விகாரையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்

Mohamed Dilsad

மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம்; மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை

Mohamed Dilsad

Leave a Comment