Trending News

கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO) 2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையினை பயண பொதியில் மறைத்து டுபாய் நோக்கி செல்ல முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடை பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தங்காலையில் இன்று மற்றுமோர் துப்பாக்கிச் சூடு

Mohamed Dilsad

பாராளுமன்றமானது இன்று கூடுகிறது..

Mohamed Dilsad

8 நிமிடங்களில் 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போன ஓவியம்

Mohamed Dilsad

Leave a Comment