Trending News

தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் கைது

(UTV|COLOMBO) காலி ரத்மகவில் இரண்டு வர்த்தகவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

Related posts

உலக கோப்பை கால்பந்து போட்டி சாம்பியன் அணிக்கு இவ்வளவு பரிசா?

Mohamed Dilsad

ஆண் குழந்தையை கொன்ற தாய்

Mohamed Dilsad

News Hour | 06.30 AM | 21.11.2017

Mohamed Dilsad

Leave a Comment