Trending News

புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும்

(UTV|COLOMBO) தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் அதற்கு மாற்று முறைமை ஒன்றினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் பத்து ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் 36 பாடசாலைகளே பிரபலமானது என குறித்த சங்கத்தின் தலைர் ஜோசப் ஸ்டாலிங் தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்தால் வரப்பிரசாதம் இல்லாத குழந்தைகளுக்கு அது அசாதாரணமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுற்றிவளைப்பு இன்று முதல்

Mohamed Dilsad

அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி

Mohamed Dilsad

Brazil Court doubles Lula’s jail term

Mohamed Dilsad

Leave a Comment