Trending News

தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது

(UTV|COLOMBO) கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 23 தசம் ஆறு மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடத்தின் முதல் மாதத்துடன் ஒப்பிடு கையில், இது இரண்டு தசம் ஏழு மெற்றிக் தொன் அதிகரிப்பாகும் என்று Forbes & Walker தரகு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பழ உற்பத்தியை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை இலக்காகக் கொண்டு பழங்கள் உற்பத்தி செய்யப்படவிருக்கின்றன என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

Brexit: UK and EU agree Brexit delay to 31 October

Mohamed Dilsad

இன்றைய வானிலை

Mohamed Dilsad

යෝෂිත රාජපක්ෂ රක්ෂිත බන්ධනාගාර ගත කරයි.

Editor O

Leave a Comment