Trending News

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் நாளைய தினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதிவரை இடம்பெவுள்ளது.

இம்முறை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை பிரித்தானியா முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தையும் மற்றும் தமிழர் தரப்பினரையும் பிரிதிநிதித்துவப்படுத்தும் குழுவின் பங்கேற்க உள்ளனர்.

 

 

 

 

Related posts

ஃப்ரான்ஸில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

Mohamed Dilsad

பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

Mohamed Dilsad

Thilanga, Nishantha, Jayantha, Mohan submit nominations for SLC Board Elections

Mohamed Dilsad

Leave a Comment