Trending News

டினர் போத்தல் வெடித்ததில் சிறுவன் பலி

(UTV|COLOMBO) பொலன்னறுவை – புலஸ்திபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் டினர் அடைக்கப்பட்டிருந்த போத்தல் ஒன்று வெடித்ததில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது காயமடைந்த 16 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போத்தலை உடைக்க முற்பட்ட போதே நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு

Mohamed Dilsad

Mystery of sudden purple orange solved

Mohamed Dilsad

Benjamin Netanyahu’s wife Sara admits misusing public funds

Mohamed Dilsad

Leave a Comment