Trending News

காலநிலையில் மாற்றம்…

(UTV|COLOMBO) நாளை மற்றும் நாளை மறுதினம் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 150 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மாகாணம் காலி, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

Related posts

විදුලි ගාස්තුව ගැන මහජන උපයෝගිතා කොමිෂමෙන් ප්‍රකාශයක්

Editor O

Sugar Corporation profits top Rs. 1,174 million in 2017

Mohamed Dilsad

சைட்டம் -சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment