Trending News

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் இன்று மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் ஹம்பாந்தொடை மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என குறிப்பிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஊவா மாகாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மின்னல் தாக்க கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கூட்டுப்பலமே கடும்போக்கிற்கு வேட்டு

Mohamed Dilsad

ஊழலில் ஈடுபடும் தலைவர்களே வரிகளின் சுமையை தாங்க வேண்டும்

Mohamed Dilsad

Happy 10 year anniversary: Miley Cyrus wishes Liam Hemsworth

Mohamed Dilsad

Leave a Comment