Trending News

தென் மாகாண சபை உறுப்பினர் கைது

(UTV|COLOMBO) சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண சபை உறுப்பினர் க்ரிஷாந்த புஷ்பகுமார அக்மீம பொலிசில் சரண் அடைந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

24 மணிநேரத்திற்குள் மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை

Mohamed Dilsad

உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

Mohamed Dilsad

சீரற்ற காலநிலையால் இதுவரை 16 பேர் உயிரிழப்பு;127,913 பேர் பாதிப்பு

Mohamed Dilsad

Leave a Comment