Trending News

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸர் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

இன்றும் நாளையும் நாட்டில் பலத்த மழை

Mohamed Dilsad

கால நேரம் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிகின்றது…

Mohamed Dilsad

தொடர்ந்தும் சட்டவிரோதப் பொலித்தீன் பாவனை

Mohamed Dilsad

Leave a Comment