Trending News

 முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி அட்மிரல் வசந்த கரன்னகொட அடிப்படை உரிமை மனுவை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

இறக்குமதி செய்யப்படும் உழுந்திற்கான வரி அதிகரிப்பு

Mohamed Dilsad

முஸ்லிம் பெண்கள் 9 அம்சக் கோரிக்கை முன்வைப்பு

Mohamed Dilsad

காலி வீதியை பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு

Mohamed Dilsad

Leave a Comment