Trending News

கரையோர ரயில் சேவை வழமைக்கு

(UTV|COLOMBO) காலியில் இருந்து பயணித்த ரயில் ஒன்று களுத்துறையில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்றிரவு(28) நிறைவடைந்ததாக ரயில்  கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

Showers expected the Island today

Mohamed Dilsad

Bolsonaro’s son Flávio denies ‘chocolate shop money laundering’

Mohamed Dilsad

புளுமெண்டல் குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து

Mohamed Dilsad

Leave a Comment