Trending News

ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) காவல்துறையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் ரத்கம நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உந்துருளியில் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொதரை மற்றும் தொடந்துவ பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 30 வயதான சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பல அரசியல் பழிவாங்கல்கள் இடம் பெற்றுள்ளன [VIDEO]

Mohamed Dilsad

කෘෂිකර්ම නියෝජ්‍ය ඇමති නාමල් ජාතික කොඩිය වැරැදියට ඔසවලා – දුම්න්ද දිසානායක

Editor O

தோனியை தேர்வு செய்தவர் தற்கொலை

Mohamed Dilsad

Leave a Comment