Trending News

அநுராதபுரம் பொது மருத்துவமனையில் கொள்ளை

(UTV|COLOMBO) அநுராதபுரம் பொது மருத்துவமனையில் நிர்வாக கட்டிடத்தில் இருந்த பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 64 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 03 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 02ம் திகதி குறித்த இந்த கொள்ளை சம்வம் இடம்பெற்றுள்ளதோடு, பின்னர் கொள்ளையர்கள் குறித்த கட்டிடத்தில் இருந்த சில ஆவணங்களையும் தீயிட்டு எரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

Dengue Prevention successfully conducted in Colombo regional schools

Mohamed Dilsad

பாராளுமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கல்வி அமைச்சர்.

Mohamed Dilsad

Dilum Amunugama summoned to Terrorist Investigation Division

Mohamed Dilsad

Leave a Comment