Trending News

கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

(UTV|COLOMBO) வெலிகம மற்றும் மிகிந்தலை பிரதேசதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 17 கிலோ 850 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மிதிகம , ராகமை , அனுராதபுரம் மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொக்கிளாய் சிங்கள பாடசாலையில் வெடிப்பு!

Mohamed Dilsad

புல்மோட்டையில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

Mohamed Dilsad

Remains of Lankan UN Peacekeepers accepted amidst Military Honours at BIA

Mohamed Dilsad

Leave a Comment