Trending News

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்

(UTV|COLOMBO) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பகிடிவதை காரணமாக மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் இன்று (07) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதற்கமைய, நேற்று (06) மாலை வேளைக்குள் மாணவர்கள் விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரவித்துள்ளார்.

 

 

 

Related posts

මියන්මාර සන්නද්ධ කණ්ඩායමක් විසින් පරිගණක අපරාධ සඳහා යොදවා ගත් ශ්‍රී ලාංකිකයන් පිරිසක් දිවයිනට

Editor O

Iran condemns US sanctions move

Mohamed Dilsad

தேர்தல் கடமைக்காகச் சென்ற வாகனம் விபத்து

Mohamed Dilsad

Leave a Comment