Trending News

வெப்பத்துடனான வானிலை – மக்களுக்கு எச்சரிக்கை…

(UTV|COLOMBO) நாளைய தினம் வடமேல் மாகாணத்தின் பல இடங்களில்  அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக தோல் நோய், களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலையின் போது அதிகளவு நீரை பருகுமாறும், நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கோரியுள்ளது.

 

 

Related posts

බන්ධනාගාර බස් රථයට එල්ල වූ ප්‍රහාරය සැළසුම් කළ ප්‍රධාන සැකකරු ඇතුළු පිරිස හඳුනා ගැනේ

Mohamed Dilsad

Thikshila De Silva named in Sri Lanka’s T20 squad

Mohamed Dilsad

இலங்கை – ஜோர்ஜியா நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் கவனம்

Mohamed Dilsad

Leave a Comment